Posts

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற போகும் நபர் யார்

பிக் பாஸ் சீசனில் வெளியேற போகும் அடுத்த நபர் யார் பிக்பாஸ் நிகழ்ச்சி  ஆரம்பத்திலிருந்தே    மிகவும் விறுவிறுப்பாக சென்று  கொண்டிருக்கிறது. இதற்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 1 2 3 இந்த சீசன் களை ஒப்பிட்டு பார்க்கும்  போது இந்த பிக் பாஸ் சீசன்  மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.                        காரணம் என்னவென்றால் இதில் பங்கு பெற்றிருக்கும் கன்டஸ்டனட் கலாக இருக்கலாம் அதில் கொடுக்கப்படும் டாஸ்க் காக  இருக்கலாம் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கிறது.                                                   இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக ஒருவர் வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது இன்று  ப்ரோமோ வில் யார் வெளியேற போகிறார்கள்  என்று குறிப்பிடும் விதமாக கமலஹாசன் அவர்கள் சோம், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஆகியோரை ஒரே வரிசையில் உட்காரவைத்து பேசிக் கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு ரெட் கார்டும் இருந்தது ஆனால் இந்த ப்ரோமோ வெளிவருவதற்கு முன் இணையத்தில் பலரும் சுரேஷ் தாத்தாதான் வெளியேறுவார் என்று அவர்களது கருத்தை வெளியிட்டிருந்தார்கள்.                    ஆனால் சுரேஷ் தாத்த
Image
கொரோனா வைரஸ் சைனா விலிருந்து வுருவாகவில்லையா?       புதிய தகவல் ஆம் நாம் இத்தனை நாள் கொரோன வைரஸ் வுருவானதற்கு சீனர்கள் தான் காரணம் என்று நினைத்து கொண்டு இருந்தோம்.நாம் மட்டுமே அல்ல உலக நாடுகள் அனைத்தும் இதை தான் நம்புகிறது..         ஆனால் இவ்வளவு நாள் அமைதி காத்த சீனா தற்போது இதற்கு தாங்கள் காரனம் இல்லை இதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று புதிய தகவல் அளித்துள்ளது... சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் சீனா இடையே வனிக போர் பதற்றம் நிலவியது...         இது உண்மையாக இருக்குமா  இல்லை உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்த அறிக்கை வெளியிட்டதா ... இவ்வளவு நாள் ஆகியும் இதற்கான சரியான மருந்து எந்த நாடும் கண்டுபிடிக்கப்படவில்லை ஏன்....
Image
ஷேர் மார்க்கெட் என்றால் என்ன?                நீங்கள் இப்போது ஏற்கனவே ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறீர்..அந்த நிறுவனத்திற்கு புதிய ஆர்டர் வருகிறது ஆனால் அதை எடுத்து நடத்துவதற்கு உங்களுக்கு தேவையான பணம் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.             1.வங்கியில் லோன் அப்ளை செய்வீர்கள் அதற்கு வங்கி உங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வட்டி கட்ட சொல்வார்கள்..             சரி வேறு என்ன செய்யலாம் 2. மக்களிடம் பனம் கேட்பது                அப்படி என்றால் உங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பங்கை பங்குதாரர்களுக்கு கொடுப்பது.உங்களுக்கு நஷ்டம் வந்தால் அதுவும் பங்குதாரர்களை பாதிக்கும்....