பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற போகும் நபர் யார்

பிக் பாஸ் சீசனில் வெளியேற போகும் அடுத்த நபர் யார்

பிக்பாஸ் நிகழ்ச்சி  ஆரம்பத்திலிருந்தே  
 மிகவும் விறுவிறுப்பாக சென்று 
கொண்டிருக்கிறது. இதற்கு முன் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 1 2 3 இந்த சீசன் களை ஒப்பிட்டு பார்க்கும்  போது இந்த பிக் பாஸ் சீசன்  மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 
                      காரணம் என்னவென்றால் இதில் பங்கு பெற்றிருக்கும் கன்டஸ்டனட் கலாக இருக்கலாம் அதில் கொடுக்கப்படும் டாஸ்க் காக  இருக்கலாம் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கிறது.                                                  
இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக ஒருவர் வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது இன்று  ப்ரோமோ வில் யார் வெளியேற போகிறார்கள்  என்று குறிப்பிடும் விதமாக கமலஹாசன் அவர்கள் சோம், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சனம் ஆகியோரை ஒரே வரிசையில் உட்காரவைத்து பேசிக் கொண்டிருந்தார். அவர் கையில் ஒரு ரெட் கார்டும் இருந்தது ஆனால் இந்த ப்ரோமோ வெளிவருவதற்கு முன் இணையத்தில் பலரும் சுரேஷ் தாத்தாதான் வெளியேறுவார் என்று அவர்களது கருத்தை வெளியிட்டிருந்தார்கள்.   
                ஆனால் சுரேஷ் தாத்தாவின் ரசிகர்கள் அவர் வெளியேறுவதை விரும்பவில்லை என்று தெரிகிறது ஏனென்றால் பிக் பாஸ் சீசன் ஆரம்பித்த முதல் 3 வாரங்களில் அவரது பங்கு மிகவும் சிறப்பாக இருந்தது. பொருத்திருந்து பார்க்கலாம் இந்த ஷோவில் இரவு இதற்கான முடிவு என்னவென்று தெரியும்.

Comments